குடும்ப சண்டையால் விபரீதம்… விவாகரத்து கேட்ட பெண்ணை சுட்டுக்கொன்ற கணவன்
சண்டிகர், அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கீதா தேவி(வயது 30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் குடும்ப பிரச்சினை காரணமாக சங்கீதா தேவி கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தைகளுடன் […]
