திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பதிவிட்ட எடப்பாடி பழனிசாமி: செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: காவி சிந்தனையில் எடப்பாடி பழனிச்சாமி. உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் காவி உடை அணிவித்து […]
