தூத்துக்குடி 1-வது ரெயில்வே கேட் திடீர் மூடல்: பொதுமக்கள் கடும் அவதி
தூத்துக்குடி மாநகரின் மிக முக்கியப் பகுதியான 1-வது ரெயில்வே கேட் நேற்று எவ்வித முன் அறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரெயில்வே கேட்டில் உள்ள தானியங்கி […]
