வடலூரில் ஜோதி தரிசனம்: திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
கடலூர், ஞான சபையில் ஆண்டுதோறும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக […]
