தமிழக அரசில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை – ஜி.கே.வாசன்
சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- கல்குவாரிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது ஆளும் கட்சியினரே […]
