கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை, கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கை […]
