வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: விஷம் குடித்த வியாபாரியால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கோட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிராஜின் மனைவி இசக்கியம்மாள் (வயது 25). இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கோணி வியாபாரி மகாராஜன்(50) என்பவர், நேற்று […]
