கோவை மக்கள் குறித்த பேச்சுக்கு தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – டிடிவி தினகரன்
சென்னை, கோவை மக்கள் குறித்த அநாகரீகமான பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]
