திருநெல்வேலி: மதுபோதையில் ஆட்டோ ஓட்டி 5 சிறுவர்களுக்கு காயம்- டிரைவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி, கோட்டைவிளை தெருவை சேர்ந்த சந்தானபாரதி (வயது 31) நேற்று மாலை, தனக்கு சொந்தமான ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, கல்லிடைகுறிச்சி, ஆத்தியடி விலக்கு அருகே செல்லும்போது ஆட்டோ கவிழ்ந்தது. […]
