சேலம் அருகே சோகம்.. காதல் விவகாரத்தில் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு
சேலம், சேலம் மாவட்டம் அழகனூர் ஆசாரி பட்டறை பகுதியை சேர்ந்த குமார் என்பரின் மகள் சண்முகப்பிரியா (23). இவர், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சண்முகப்பிரியாவும், அமரகுந்தி, நெய்க்காரவளவை சேர்ந்த கவுதமும் (23) […]
