மாற்றுத்திறனாளிகள் போராட்டம் மீதான காவல்துறையின் அணுகுமுறை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- ஆந்திரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகை தமிழ்நாட்டிலும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் அமைப்பு பிப்ரவரி […]
