திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் மறியல்: 50 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 3வது நாளாக இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வண்ணார்பேட்டையில் நடைபெற்ற மறியல் […]
