தந்தை சாவுக்கு தாய் தான் காரணம் என கூறிய ஜோதிடர்.. மகள் செய்த கொடூர செயல்
துமகூரு, கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கியாதசந்திரா அருகே அனுபவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்ப லதா (வயது 55). இவரது கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு சுசித்ரா (33) […]
