‘டி.என்.பி.எஸ்.சி. தேர்வைக்கூட நடத்த முடியாத அவலத்தில் தி.மு.க. அரசு’ – எல்.முருகன் கண்டனம்
சென்னை, மத்திய இணை மந்திரி எல்.முருகன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “டி.என்.பி.எஸ்.சி. தேர்வைக்கூட நடத்த முடியாத அவலத்தில் தி.மு.க. அரசு..! லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சித்து வாழ்வை அழிக்கும் தி.மு.க. அரசு..! டி.என்.பி.எஸ்.சி. […]
