திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது விபத்து; ஒரே குடும்பத்திலுள்ள 5 பேர் பலி
சித்தூர் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட ஒரு குடும்பத்தினர் காரில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார், ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் பாலமனேரு பகுதியருகே இன்று காலை […]
