கைதான போலீஸ் சூப்பிரண்டு மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரை விசாரிக்க 2 தனிப்படை அமைப்பு
கோவை, கோவையை அடுத்த கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4-வது அணி உள்ளது. இங்கு கமாண்டன்ட்டாக போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள செந்தில்குமார் பணியாற்றி வந்தார். அவர் அங்கு பணிபுரிந்து வந்த பெண்கள் மற்றும் […]
