சிறுமியிடம் சில்மிஷம்; முதியவர் கைது
சேலம் சேலம் மணியனூர் உத்திரப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 68). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கடைக்கு பொருட்கள் வாங்க […]
சேலம் சேலம் மணியனூர் உத்திரப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 68). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கடைக்கு பொருட்கள் வாங்க […]
சென்னை, ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் 2 திரைப்படம், வெளியான 7 நாட்களிலேயே உலகளவில் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து, உலகளவில் இந்தாண்டு அதிக வசூல் செய்த படங்களின் […]
புதுடெல்லி, கடந்த மார்ச் 15-ந்தேதி, ‘வந்தே பாரத்’ ரெயிலில் பயணித்த ரித்தேஷ் சிங் என்பவருக்கு ரெயிலில் இரவு உணவுடன் சேர்த்து ஒரு தயிர் பாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அந்த பாக்கெட்டைத் திறந்தபோது, அதற்குள் உயிருள்ள புழுக்கள் […]
நெல்லை, மேற்காசிய போர் பதற்றத்தால் இந்தியாவில் வணிக சிலிண்டர் தட்டுப் பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஓட்டல்களில் வடை, அவியல், பொறி யல் போன்றவை குறைக்கப்பட்டு உள்ளது. சாலையோர டீக்கடைகளில் வெங்காய வடை, சட்னி […]
சென்னை, காங்கிரஸ் கட்சியில் சுமார் 60 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த மூத்த அரசியல்வாதி ஏ.பி. கமலம்மாள் (96), விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்துள்ளார். 2026 தமிழக சட்டசபை தேர்தலை […]
சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2026 ஐபிஎல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த சீசனில் சென்னை அணி மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி, சென்னை அணி […]
திருச்சி, தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகள் கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திருச்சி மாவட்டத்தில் 134 மையங்களில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் எழுதினர். […]
திருத்தணி, திருத்தணி முருகன் கோவில், முருகப்பெருமானின் 5-ம் படைத்தளமாக விளங்குகிறது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து, உண்டியலில் பணம், நகை உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். […]
அகமதாபாத், இந்திய கிரிகெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அணியில் இடம் கிடைக்காதது குறித்து மவுனம் கலைத்துள்ளார். அதில் தனக்கு எந்த வருத்தமும் […]
விழுப்புரம், விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிரா மத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வீரமணி (வயது 24), கூலித்தொழிலாளி. இவர் 18 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி தொந்தரவு […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes