சாத்தான்குளம் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ரகுபதி
சென்னை, சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. போலீசாரால்தான் காயம் ஏற்பட்டுள்ளது உறுதியானது. டேபிளில் படுக்க வைத்தும் தாக்குதல் நடத்தி உள்ளனர். […]
