விருதுநகர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்
விருதுநகர் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ந்தேதி, ஒரே கட்ட தேர்தலாக நடைபெறும். இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் கடந்த 15-ந்தேதி வெளியிட்டார். இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் […]
