மும்பையில் இருந்துட்டு மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்: ராஜ்தாக்கரே பேச்சால் பரபரப்பு!
மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (Maharashtra Navnirman Sena) தலைவர் ராஜ் தாக்கரே தலைமையில் நேற்றையத் தினம் (மார்ச் 30) குடி பத்வா பேரணியில் (Gudhi padwa rally) பங்கேற்று பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். சத்ரபதி […]
