தோரணமலையில் வேலைவாய்ப்பு முகாம்: பட்டதாரிகள் பலர் பங்கேற்பு
தென்காசி மாவட்டம், கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆன்மிகப் பணியோடு அறபணிகளும் நடந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நூல் நிலையத்தில் போட்டித்தேர்வுக்கான பலதரப்பட்ட புத்தகங்கள் உள்ளன. கோவிலில் தங்கியும் மாணவர்கள் […]
