காப்பி அடித்த மாணவர்கள்… உதவி செய்த ஆசிரியர்கள்… டிரோன் கேமராவில் சிக்கிய சம்பவம்
மும்பை, மராட்டிய மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு உதவி செய்த 17 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. பீட் […]
