வெற்றி என்பது முதல் மூன்று இடங்களைப் பிடிப்பது மட்டுமல்ல, இறுதிவரை தளராமல் ஓடி எல்லைக்கோட்டைத் தொடுவதுதான்! ஒரு பயிற்சி ஆசிரியரின் வருகை, ஒரு சிறுவனின் ஓட்டம்.. வாழ்க்கையின் மிகப்பெரிய பாடத்தை ஒரு சிறிய கிராமத்துப் பள்ளி எப்படிச் சொல்லிக்கொடுத்தது என்பதை விளக்கும் அழகிய சிறுகதை.

