அமைதிப் பேச்சு நடத்திய ஈரான் தலைவர் படுகாயம்

வாஷிங்​டன்: அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே நேற்று 34-வது நாளாக போர் நீடித்​தது. ஈரான் முன்னாள் வெளி​யுறவு அமைச்​சர் கமல்கராஸி (81), அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸுடன் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தார்.

இந்த பேச்சுவார்த்தையில் முன்​னேற்​றம் ஏற்​படும் என்று பெரிதும் எதிர்​பார்க்​கப்​பட்​டது. இந்த சூழலில் ஈரான் மீதான தாக்​குதல்​களை அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் நேற்​றுமுன்​தினம் தீவிரப்​படுத்​தின. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கமல்கராஸி​யின் வீட்​டின் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டுள்​ளது.

Source link