அரசியலில் நான் சந்தோஷமாக இல்லை

நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை. ஆனால், கால சூழ்நிலை என்னை அரசியல்வாதியாக்கியது. எம்.பி., பதவியை நான் தேடிச் செல்லவில்லை; தானாக வந்தது.
அரசியல் களத்தில் நான் சந்தோஷமாக இல்லை; நாள் தோறும் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வருகிறேன்.
கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்; ஆதாயம் இல்லாத சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.

– துரை, எம்.பி., – ம.தி.மு.க.,

Source link