டில்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது; சுப்ரீம்கோர்ட் உத்தரவு
நமது டில்லி நிருபர் ”டில்லியில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் கைதானவர்களில் குற்றப் பின்னணி இல்லாத இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது” என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. […]
