இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்: தினமலர் -சாணக்யா கருத்துக்கணிப்பு

சென்னை: இன்று தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறும் என 40% பேரும், திமுக வெற்றி பெறும் என 37 % பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமலர் சாணக்யா இணைந்து மார்ச் மாதம் 70 தொகுதிகளில் 19305 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

இந்நிலையில், இன்று இதன் இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வாக்குறுதிகளை நிறைவேற்றியதா திமுக அரசு?

100 சதவீதம் நிறைவேற்றியது -11%

ஒனறுமே செய்யல- 22%

ஓரளவு செய்துள்ளது- 67%

திமுக அரசுக்கு 10 க்கு எத்தனை மார்க்

10க்கு 10 – 15%

பூஜ்ஜியம்- 26%

பாதி மதிப்பெண்- 59%

திமுக ஆட்சியில் ஊழல் எப்படி?

ஊழலே இல்லை – 9%

ஓரளவு தான் -37%

ரொம்ப அதிகம்: 54%

திமுக பிரமுகர்கள் மீதான அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளின் நடவடிக்கை

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- 22%

கருத்தில்லை- 34%

சரியானதுதான்- 44%

சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சி

நாதக – 17%

தவெக- 18%

அதிமுக- 54%

சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சி தலைவர்

சீமான் – 18%

விஜய் -18%

இபிஎஸ் -64%

விஜய் அரசியல் எப்படி?

சூப்பர் – 19%

மோசம்-35%

பரவாயில்லை- 46%

இந்த தேர்தலில் எது பிரதான பிரச்னை?

மத்திய அரசு அடாவடி – 16 %

ஊழல் -41%

மற்றவை – 43%

இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள்?

நாம் தமிழர் -5%

தவெக- 18%

திமுக -37%

அதிமுக -40%

Source link