ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

தற்​போது அமெரிக்​கா, இஸ்​ரேல் நாடு​கள் ஈரான் நாட்​டின் மீது போர் தொடுத்​துள்​ள​தால் ஈரானில் எங்​கள் சகோ​தரர்​கள் பாது​காப்​பற்ற சூழலில் தவிக்​கின்​றனர்.

எனவே தமிழக மீனவர்​களை சிறப்பு விமானங்​கள் அல்​லது கப்​பல்​கள் மூலம் விரைந்து மீட்க மத்​திய அரசு நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

பாஜகவினர் மனு: ஈரான் – இஸ்​ரேல் போர் பதற்​றம் காரண​மாக, தூத்​துக்​குடி, நெல்​லை, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களை சேர்ந்த 700-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள், தமிழகம் திரும்ப முடி​யாமல் ஈரானில் சிக்கி தவிக்​கின்​றனர்.

Source link