ஈரோடு: கொத்தடிமைகளாக இருந்த மத்தியப் பிரதேச சிறுவர், சிறுமியர்; மாவட்ட நிர்வாகம் மீட்ட பின்னணி என்ன? | Erode district administration rescuing Madhya Pradesh boys and girls who were in bondage?

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த யுவராஜ் சிண்டோ என்ற நபர் 5 சிறுவர்கள், 4 சிறுமிகள் என மொத்தம் 24 நபர்களை அந்த மாநிலத்தில் இருந்து அழைத்து வந்து கரும்பு வெட்டும் பணிகளில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தி வந்ததைக் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர்.

Rep image AI

Source link