உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு 1948-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி உலக சுகாதார நிறுவனம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆண்டு தோறும் இதை நினைவுகூரும் வகையில் ‘உலக சுகாதார தினம்’ கொண்டாடப்படுகிறது.
இதனை தொடர்ந்து இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
