எண்ணூர் நிலக்கரி கிடங்கில் தீ விபத்து: 5 சதவீத நிலக்கரி சேதம்

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை 3 மணி​யள​வில் இந்த நிலக்​கரி கிடங்​கில் தீ விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து, நிலக்​கரி மையத்​தில் உள்ள தீயணைப்பு வாக​னங்​கள் மற்​றும் மணலி, மாதவரம், எண்​ணூர், எஸ்​பிளனேட், திரு​வல்​லிக்​கேணி உள்​ளிட்ட தீயணைப்பு நிலை​யங்​களில் இருந்து வாக​னங்​கள் கொண்டு வரப்​பட்டு தீயை அணைக்​கும் பணி​யில் ஈடு​படுத்தப்​பட்​டன.

இதையடுத்து, காலை 6 மணிக்​குள்​ தீ கட்​டுக்​குள் கொண்​டு ​வரப்​பட்​ட​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். தமிழ்​நாடு மின்வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்​கொண்​டு, அதி​காரி​களிடம் சேத விவரங்​கள் குறித்து கேட்​டறிந்​தார்.

Source link