ஏஎன்எஸ். பிரசாத்துக்கு மீண்டும் பாஜக செய்தித் தொடர்பாளர் பொறுப்பு

இதைத் தொடர்ந்​து, கட்​சி​யின் கட்​டுப்​பாட்டை மீறிய​தாக, அனைத்​துப் பொறுப்​பு​களில் இருந்​தும் ஏஎன்​எஸ். பிர​சாத்தை நீக்கி மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில், அந்த ஒழுங்கு நடவடிக்​கையை ரத்து செய்​து, அவருக்கு மீண்​டும் மாநில செய்​தித் தொடர்​பாளர் பொறுப்பை வழங்கி நயி​னார் நாகேந்​திரன் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறி​விப்​பில், ‘பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏஎன்​எஸ். பிர​சாத், கட்​சி​யின் ஒழுங்கு நடவடிக்​கைக்கு உள்​ளான​தால் பொறுப்​பில் இருந்து நீக்​கப்​பட்​டிருந்​தார். தற்​போது அவர் மீதான நீக்​கம் ரத்து செய்​யப்​படு​கிறது. அவர் மீண்​டும் கட்சி மற்​றும் தேர்​தல் பணி​களை மிக​வும் சிறப்​பான முறை​யில் மேற்​கொள்​ளு​மாறு கேட்​டுக் கொள்​கிறேன்’ என்று தெரி​வித்​துள்​ளார்​.

Source link