‘ஏஐ’யால் வழக்கறிஞராக முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

எங்களது பணி சூழல் குறித்து சிலருக்கு மட்டுமே நன்றாக தெரியும். கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது” என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேசும்போது, “பல்வேறு மாநிலங்களில் நீதித் துறைக்கான ஒதுக்கீடு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இதனால் நீதித் துறையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு உள்ளது.

ஒரு நீதிபதியின் பணி காலை 10 மணி முதல் மாலை 5 மணியோடு நிறைவடைந்து விடாது. அவர் 24 மணி நேரமும் பணியாற்றுகிறார். இதை அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

Source link