ஓமன் வெள்ளம்: பாகிஸ்தான் இளைஞர் இந்தியர்களை காப்பாற்றினார். Oman Flood: Pakistani Youth Rescues Indians

வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்த மற்றவர்கள் தயங்கிய நிலையில், 25 வயதான ஷேஷாத் கான் என்ற பாகிஸ்தான் இளைஞர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் குதித்துள்ளார்.

தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்த காரின் மேல் ஏறி கண்ணாடியை உடைத்து உள்ளே சிக்கியிருந்த இரண்டு இந்தியர்களையும் பத்திரமாக மீட்டார்.

Source link