திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எதிரணியில் கூட்டணி உருவாக்கி இருக்கும் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி தனது நிலையை மாற்றி மாற்றி பேசக்கூடியவர். பா.ஜ.க.வுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டேன் என்று தெரிவித்தார். தற்போது அந்த அணியுடன் சுயலாபத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார்.
