காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அண்ணாமலையார் கோயிலில் இலவச லட்டு நிறுத்தம்

இந்​நிலை​யில் அமெரிக்க- இஸ்​ரேல் கூட்​டுப் படைகளுக்​கும் ஈரானுக்​கும் இடையே நடை​பெற்று வரும் போர் காரண​மாக வணிக காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு நாடு முழு​வதும் நிலவி வரு​கிறது. இதன்படி, திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லிலுக்​கும் வணிக காஸ் சிலிண்​டர் கிடைக்​காத​தால் பிர​சாதம் தயாரிக்க முடி​யாமல் இலவச லட்டு பிர​சாதம் முற்​றி​லு​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

அதே​போல், பக்​தர்​களுக்கு விற்​கப்​படும் பிர​சாதங்​களான முறுக்​கு, மிளகு வடை, அதிரசம், லட்டு உள்​ளிட்​ட​வை​களும் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் தயாரிக்க முடி​யாமல் நிறுத்​தப்​பட்​டுள்​ளன. தற்​போது பக்​தர்​களுக்கு புளி​சாதம், சர்க்​கரை பொங்​கல் மட்​டும் விற்​பனை செய்​யப்​பட்டு வரு​கிறது.

Source link