கேரளாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்: பிரதமர் மோடி உறுதி

எனவே, மேற்கு ஆசி​யா​வில் வாழும் இந்​தி​யர்​களின் நலன்​களை கருத்​தில் கொண்டு காங்​கிரஸ் செயல்பட வேண்​டும் என்று கண்​டிப்​புடன் அறி​வுறுத்​துகிறேன்.

ஆளும் மார்க்​சிஸ்ட் கூட்​டணி அரசு, காங்​கிரஸ் கூட்​டணி மீது கேரள மக்​கள் மிகுந்த அதிருப்​தி​யில் உள்​ளனர். எனவே வரும் கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்​கும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

கடந்த மார்ச் 29-ம் தேதி பாலக்​காடு, திருச்​சூர் பகு​தி​களில் பிரதமர் நரேந்​திர மோடி பிரச்​சா​ரம் செய்​தார். இதைத் தொடர்ந்து திரு​வல்லா மற்​றும் திரு​வனந்​த​புரத்​தில்​ அவர்​ நேற்று தீவிர பிரச்​சா​ரம்​ செய்​தார்​.

Source link