சிபிஐ, என்ஐஏ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்த விவ​காரத்​தைச் சிபிஐ அல்​லது தேசிய புல​னாய்வு முகமை​யிடம் (என்ஐஏ) தேர்​தல் ஆணை​யம் ஒப்​படைக்க வேண்​டும். இது தொடர்​பான விசா​ரணை​யின் அறிக்​கையை உச்​சநீ​தி​மன்​றத்​தில் விசா​ரிக்​கும் அமைப்பு தாக்​கல் செய்ய வேண்​டும்.

இந்த விவ​காரத்​தில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்​கக் கூடாது என்​பதை விளக்​கும் வகை​யில் மேற்கு வங்க தலை​மைச் செயலர், டிஜிபி, மால்டா மாவட்ட ஆட்​சி​யர், எஸ்​எஸ்பி உள்​ளிட்​டோர் ஆன்​லைனில் ஏப்​ரல் 6-ஆம் தேதி ஆஜராக வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

Source link