இந்நிலையில், வேட்பாளராக களமிறங்கியுள்ள சுந்தர் சி-யை மறைமுகமாக சுட்டிக்காட்டி தி.மு.க எம்பி கனிமொழி பேசினார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் எதிர்க்கட்சியினர் இந்த தொகுதிக்கு (மதுரை மத்தி) சம்பந்தமே இல்லாத வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள்.
