திமுக எம்.பி. சல்மாவின் பதிவால் திடீர் சர்ச்சை

இந்​தச் சூழலில், திமுக எம்​.பி.சல்மா தனது எக்ஸ் தளத்​தில், “பாகிஸ்​தானின் தலை​யீட்​டால் போர் நின்​றிருக்​கிறது. விஸ்​வகுரு பாவம்.. சங்​கி​கள் எப்​படி ஜீரணிக்​கப்​போகிறீர்​கள்?” என்று பதி​விட்​டிருந்​தார்.

பாகிஸ்தானைப் புகழ்ந்​தும், பிரதமர் மோடியை விமர்​சித்​தும் அவர் பதி​விட்ட இந்​தக் கருத்து தேசிய அளவில் விவாத​மானது.

சல்​மா​வின் இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத், “சிறு​பான்மை வாக்கு வங்​கிக்​காக சல்மா கீழ்த்​தர​மான அரசி​யலில் ஈடு​படு​கிறார்.

Source link