திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வந்த விவசாயிகள் உள்ளிட்ட 80 பேர் கைது

இந்​நிலை​யில், பொது சொத்​துக்​களான சாலைகள் அழிக்​கப்​படு​வதைத் தடுக்​கத் தவறிய​தால் நாங்​களே குற்​ற​வாளி​கள் எனக்​கூறி பெருந்​தொழு​வு, நாச்​சி​பாளை​யம் பகு​தி​யைச் சேர்ந்த விவ​சா​யிகள், சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் திருப்​பூர் மாவட்ட நீதி​மன்​றத்​தில் சரணடைய முயன்​றனர்.

திருப்​பூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் இருந்து ஊர்​வல​மாகப் புறப்​பட்ட 80 பேரை திருப்​பூர் தெற்கு போலீ​ஸார் தடுத்து நிறுத்தி கைது செய்​தனர்.

பின்​னர் தனி​யார் திருமண மண்​டபத்​தில் தங்க வைத்​தனர். இந்த சம்​பவம் காரண​மாக மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்​பட்​டது.

Source link