துபாய்: சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் முக்கிய வழித்தடமான கிங் ஃபஹத் பாலம் (King Fahd Causeway) மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பாலம் மூடப்பட்டிருந்தது.
