தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலை யத்தில், தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்த அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகளில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக, 2 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. 3, 4 மற்றும் 5-வது அலகுகள் மூலம் 630 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

Source link