அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலுக்குப் பின் இந்தி கற்றுக்கொண்டு ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக சென்று விடுவார் எடப்பாடி பழனிசாமி.
எந்த மாநிலம் உங்களுக்குப் பிடித்தது என தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஆளுநர் வாய்ப்பை அமித்ஷா உங்களுக்குத் தருவார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
