திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி அக்னிச்சட்டி எடுத்தல், சேறு பூசி பூச்சாண்டி வேடமிடுதல், உடல் முழுவது எலுமிச்சை பழத்தைக் குத்தி தேர் இழுத்த வண்ணம் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
