நீதிபதி தமிழ்வாணன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

முதல்​வர் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில், “தமிழ்​நாடு மாநில ஆதி திரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் ஆணைய தலை​வரும், ஓய்​வு​பெற்ற உயர்​நீ​தி​மன்ற நீதிபதியுமான தமிழ்​வாணன் மறைந்த செய்​தி​யறிந்து மிக​வும் வருந்​தினேன்.

நீதி வழங்​கும் பணி​யிலும், ஒடுக்​கப்​பட்ட மக்​களின் உரிமை​களை காக்​கும் பணி​யிலும் திறம்பட செயல்​பட்ட தமிழ்​வாணனை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்​கும், நண்​பர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்” என தெரி​வித்​துள்​ளார்.

Source link