நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடி கைது

நேபாளத்தின் பக்தாபூர் மாவட்டம் குண்டுவில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 5 மணிக்கு முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலியின் வீட்டிற்குள் புகுந்த காவல்துறையினர் அவரை திடீரென கைது செய்தனர்.

Source link