பிஹார் சிறுமி பாலியல் வன்கொடுமை: அசாம் மாநில இளைஞர் கைது

அப்​போது, அங்கு பணி​யாற்றி வந்த அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த ரூபன் (19) என்​பவருடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. சமீபத்​தில், கொட்​டி​வாக்​கத்​தில் உள்ள தனது வீட்​டுக்கு சிறுமியை அழைத்​துச் சென்ற ரூபன், அவரை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கூறப்​படு​கிறது.

இந்த நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்பு அதே நிறு​வனத்​தில் பணிபுரி​யும் ரூபனின் நண்​ப​ரான நாகாலாந்​தைச் சேர்ந்த ஆலன் உசேன் (19) என்​பவரும் சிறுமியை வன்​கொடுமை செய்​துள்​ளார்.

Source link