கடந்த வியாழக்கிழமை இருவர், வெள்ளிக்கிழமை மூவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி லால் கிஷோர் ராய் மற்றும் லட்டு ஷா ஆகிய இருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 14 பேரில், 6 பேர் தங்களது பார்வையை முழுமையாக இழந்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
