மேற்காசிய போர் காரணமாக, பெருவாரியான நிறுவனங்களின் பங்கு விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், இதில் அதிகம் பாதிக்கப்பட்ட ஐந்து நிறுவனங்களின் விபரம் இதோ! இந்நிறுவனங்கள் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், தங்களது சந்தை மதிப்பில் பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளன.
